• Sat. Nov 22nd, 2025

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • உலகில் வறுமையை ஒழிக்க, செல்வந்தர்களின் ஓராண்டு வருமானம் போதும்!

உலகில் வறுமையை ஒழிக்க, செல்வந்தர்களின் ஓராண்டு வருமானம் போதும்!

உலகில் பெரிய பொருளியல் கொண்ட நாடுகளைச் சேர்ந்த செல்வந்தர்கள் கடந்த 2024ஆம் ஆண்டு 2.2 டிரில்லியன் டொலர் சம்பாதித்தாக Oxfam அற நிறுவனம் தெரிவித்தது. உலகில் உள்ள…

சென்னையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று ​முதல் நவ.25 வரை வாக்காளர் உதவி மையம் செயல்படும்: தேர்தல் அதிகாரி தகவல்

இந்த நடவடிக்​கை​களின் தொடர்ச்​சி​யாக, படிவங்​களைப் பூர்த்தி செய்​வ​தில் வாக்​காளர்​களுக்கு ஏற்​படும் சந்​தேகங்​களுக்கு தீர்வு காண, வாக்​காளர்​கள் மற்​றும் அவர்​களது உறவினர் பெயர்​கள் 2005-ம் ஆண்​டின் வாக்​காளர் பட்​டியலில்…

துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, துபையின் இரண்டாவது பெரிய விமான நிலையமான அல்-மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் கண்காட்சி நிகழ்வின்போது தேஜஸ் விமானம் (நவம்பர் 20ஆம்…

மாகாணங்களை நோக்கி முறையாகவும் முமுமையாகவும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்

0 இலங்கையின் மத்திய ஆட்சியில் குவிந்திருக்கும் அரசியல் பொருளாதார அதிகாரங்கள் மாகாணங்களை நோக்கி முறையாகவும் முமுமையாகவும் பகிரப்பட வேண்டு. ம் மாகாண சபைக்கான முழு அதிகாரத்தையும் அரசு…

சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக 24 மணி நேர உதவி மையங்கள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​களுக்​காக அறநிலை​யத்துறை சார்​பில் 24 மணி நேர​மும் செயல்​படும் உதவி மையங்கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இதுகுறித்து இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர்…

கோவை: ‘ஊர் ஒன்று, கிராமம் இரண்டு’ – அரசுப் பேருந்தில் சாதிய பாகுபாடா? பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், Xavier Selvakumar படக்குறிப்பு, பேருந்தை இயக்குவதில் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து தேசிய எஸ்.சி–எஸ்.டி. ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது கட்டுரை தகவல்…

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஈகைச் சுடரேற்றலுடன் ஆரம்பமானது மாவீரர் வாரம்

தேச விடுதலைக்காக போராடிய வீரர்களை  நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (21)  வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்றது.…

லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு: அண்ணா பல்கலை. அதிகாரிகள் 10 பேரை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை

சென்னை: தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களுக்கு முறை​கே​டாக அங்​கீ​காரம் வழங்​கப்​பட்​டது தொடர்​பாக லஞ்ச ஒழிப்​புத் துறை வழக்கு பதிவு செய்​துள்ள நிலை​யில், அண்ணா பல்​கலைக்​கழக முன்​னாள் பதி​வாளர் உள்​ளிட்ட…

தவெக-வின் சேலம் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? விஜயின் அடுத்தகட்ட நகர்வு என்ன?

அரசியல்ரீதியாக தவெக-வுக்கு சிக்கலை ஏற்படுத்தும் முயற்சியில் ஆளும் கட்சி ஈடுபட்டுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். இதை தி.மு.க மறுக்கிறது. உண்மையில், தவெக-வின் சேலம் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது…

புலிக்கொடியை அங்கீகரித்தது பிரம்டன்

கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்துள்ளது. இதற்கான பிரகடனத்தை பிரம்டன் மாநகர மேயர் பற்றிக் பிரவுண் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார். இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு அதற்கான சான்றுப் பத்திரமும் கையளிக்கப்பட்டதுடன், கொடியும் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேயர் பற்றிக் பிரவுண் அங்கீரித்து வழங்கியுள்ள அறிவிப்பில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதியன்று உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் புலிக்கொடி தினத்தை…