எமது கதைகளைச் சொல்வதால் ஒற்றுமை சீர்குலையும் என்பதே மிகப்பெரும் பாரபட்சம் | தீபச்செல்வன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வி
1 நேர்கண்டவர் – நா.தனுஜா சுங்கத்திணைக்களத்தினால் தடுத்துவைக்கப்பட்டுள்ள எனது புத்தகங்களின் உள்ளடக்கங்கள் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலகட்டத்தின் அனுபவங்களையும் நினைவுகளையும் பகிர்ந்துகொள்ளும் வகையிலான விடயங்களையே உள்ளடக்கியிருக்கின்றன.…