• Wed. Jun 3rd, 2026

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது

அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது

10 எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்புக்கமைய அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சி.பி.எஸ்.இ. வினாத்தாள் விவகாரம்: உண்மையான குற்றவாளி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாதுகாப்பாக உள்ளார்- ராகுல் காந்தி

சி.பி.எஸ்.இ.12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியை டிஜிட்டல் முறையில் (ஓ.எஸ்.எம். முறை) நடப்பாண்டில் அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு…

வசீம் அக்ரம் ஹஜ் பயணத்தில் தனது பந்துவீச்சு பாணியில் சாத்தான் மீது கல் எறிந்து ஏன்?

பட மூலாதாரம், fakhar alam படக்குறிப்பு, வசீம் அக்ரம் தனது நண்பர்களான மிஸ்பா, ஃபகர் ஆகியோருடன் ஹஜ் செய்யச் சென்றிருந்தார். கட்டுரை தகவல் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள்…

யாழ். பல்கலையில் வெசாக் கூடு சேதம் | தமிழ் மாணவர்கள் மீது குற்றம் சுமத்த வேண்டாம்

8 யாழ்.பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து  ஒட்டுமொத்த தமிழ் மாணவர் சமூகத்தின் மீதும் பொறுப்பைச் சுமத்த முயற்சிப்பதை தாம் கண்டிப்பதாகவும் , குறித்த சம்பவம்…

ஏஐ பாதுகாப்பு குறித்த முக்கிய உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்

மேலும், தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் மென்பொருள் பாதிப்புகளை ஒருங்கிணைக்கவும், அவற்றுக்கிடையேயான முரண்பாடுகளை தீர்க்கவும் ஒரு “சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மையத்தையும்” இது நிறுவும். செயற்கை நுண்ணறிவு…

இரான் போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் விரும்பினாலும் அது சாத்தியமாகாதது ஏன்?

ஏப்ரல் 8 அன்று போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போருக்கு மீண்டும் திரும்ப தங்களுக்கு விருப்பமில்லை என்று அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளுமே…

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு விஜயம்

11 யாழ்ப்பாணத்துக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (2) விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அச்சுவேலியில் உள்ள கைத்தொழில் பேட்டைக்கு சென்றுள்ளார். அதன்போது, கைதொழில்…

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

இந்நலவரியங்கள் துவங்கப்பட்ட நாளிலிருந்து 01.06.2026 வரை 47,45,765 தொழிலாளர்கள் இந்த வாரியங்களில் பதிவு செய்துள்ளனர். கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, விபத்து ஊனம், விபத்து மரணம், இயற்கை…

ஐபிஎஸ் அதிகாரியிலிருந்து அரசியல்வாதி வரை – அண்ணாமலையின் பயணம் எப்படிப்பட்டது?

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, பாஜக மாநிலத்தலைவராக மேற்கொண்ட நடவடிக்கைகளால், அக்கட்சிக்கு தமிழகத்தில் கிடைத்த உத்வேகம் பெரும் கவனம் ஈர்த்து வந்த நிலையில், அவர் அந்த பதவியிலிருந்து…

பணவீக்கம் 7% வரை அதிகரிக்கக்கூடும் | மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

10 நாட்டில் தற்போது சுமார் 5.4 – 5.5 சதவீதமாகப் பதிவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள பணவீக்கம், எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் நிலையான நுகர்வோர் கேள்வி என்பன…