• Sun. Dec 21st, 2025

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • ஜாக்டோ ஜியோ போராட்டத்தை திமுக அரசு தூண்டுகிறதா? – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பதில்

ஜாக்டோ ஜியோ போராட்டத்தை திமுக அரசு தூண்டுகிறதா? – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பதில்

திருநெல்வேலி: ஜாக்டோ ஜியோ போராடுவது அவர்கள் உரிமை. போராட்டத்தை தூண்ட வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. அவர்களுக்கு என்னவெல்லாம் நல்லது செய்ய வேண்டுமோ அதை எல்லாம் தமிழக…

இந்தியா – வங்கதேசம் உறவில் ஒரே இரவில் மாறிய சூழல் – டெல்லியில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், Riaz Hamidullah/X படக்குறிப்பு, டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை, வங்கதேச தூதர் ரியாஸ் ஹமீதுல்லா டெல்லியில் விஜய் திவாஸ் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்தார். கட்டுரை தகவல்…

Brown பல்கலைக்கழக துப்பாக்கிச் சூடு: ‘கிரீன் கார்ட்’ திட்டத்தை இடைநிறுத்திய ட்ரம்ப்!

14 அமெரிக்காவின் Brown பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ‘கிரீன் கார்ட்’ குடிவரவுத் திட்டத்தை உடனடியாக இடைநிறுத்துவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.…

பச்சிளம் குழந்தைகளுக்கு கழுதைப் பால் கொடுக்கக்கூடாது: ஸ்டான்லி மருத்துவர் கணேஷ் அறிவுறுத்தல்

சென்னை: பச்சிளம் குழந்தைகளுக்கு குரல் நன்றாக வரும் என்று கழுதைப் பால் கொடுக்கக் கூடாது என்று அரசு ஸ்டான்லி மருத்துவமனை சமூக குழந்தைகள் மருத்துவ நிலையத்தின் இயக்குநர்…

இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வான மதுரை பெண் கமலினி பிபிசி தமிழுக்கு பேட்டி

காணொளிக் குறிப்பு, இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வான மதுரை பெண் கமலினி பிபிசி தமிழுக்கு பேட்டி 15 நிமிடங்களுக்கு முன்னர் மதுரையை சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை கமலினி…

“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் இதுவரை 47,703 பேர் கைது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே…

திரும்பப் பெற இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரசாதப் பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மதுரை…

சுனாலி கதுன்: வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்டு இந்தியா திரும்பிய கர்ப்பிணி பட்ட பாடு என்ன?

படக்குறிப்பு, சுனாலி கதுனும் அவரது குடும்பத்தினரும் வஙதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டு நாடு கடத்தப்பட்டனர் கட்டுரை தகவல் தனது கர்ப்ப காலத்தின் இறுதி வாரங்களில் இருக்கிறார், 25…

அமெரிக்க நீதித் திணைக்களத்தினால் இலங்கை சட்டத்தரணிகளுக்கு விசேட பயிற்சித் திட்டம்!

1 அமெரிக்க நீதித் திணைக்களத்தினால் 500க்கும் மேற்பட்ட இலங்கை சட்டத்தரணிகளுக்கு விசேட பயிற்றி திட்டம் ஒன்று அண்மையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் இந்த பயிற்றி திட்டம் …

நெல்லை கவின் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு 

இதில் சரவணன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதில், “சம்பவம் நிகழ்ந்த அன்று ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். ஊடகங்களில் செய்தி…