போரினால் பார்வையிழந்த முன்னாள் போராளிகளுக்கு கிளி மக்கள் அமைப்பினால் நிலையான வைப்புத் திட்டம்
11 யுத்தத்தினால் கண்பார்வையை இழந்த 21 முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கிளி மக்கள் அமைப்பினால் நிலையான வைப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. வன்னி விழிப்புணர்வற்றோர் சங்கத்தின்…