மணிப்பூரில் தொடரும் வன்முறை.. 3 பேர் உயிரிழப்பு – வீடுகள் எரிப்பு
மணிப்பூரில் இனக்குழுக்களுக்கு இடையிலான வன்முறை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. நேற்று உக்ருல் மாவட்டத்தில் குகி – நாகா இனக்குழுவை சேர்ந்தவர்கள் இடையே நடைபெற்ற மோதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.…