கிருஷ்ணராயபுரம் அருகே பரபரப்பு: விவசாயி மீது சரமாரி துப்பாக்கி சூடு- மர்ம நபர்கள் அட்டூழியம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த கடவூர், சேவாப்பூர் பகுதி வளையப்பட்டியை சேர்ந்தவர் கருணகிரி (வயமு 48). விவசாயியான இவர் தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள்,…