• Sun. May 31st, 2026

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • ஜகியா அகமது: எவரெஸ்ட்டில் ஏறிய முதல் ஆப்கானியப் பெண் – தாலிபன்களிடம் இருந்து தன் உயிரைக் காப்பாற்றியது எப்படி?

ஜகியா அகமது: எவரெஸ்ட்டில் ஏறிய முதல் ஆப்கானியப் பெண் – தாலிபன்களிடம் இருந்து தன் உயிரைக் காப்பாற்றியது எப்படி?

பட மூலாதாரம், Sandro Gromen-Hayes படக்குறிப்பு, தனது வெற்றியின் காரணமாக, தன் நாடான ஆப்கானிஸ்தானில் தனக்கு மிகுந்த ஆதரவு கிடைப்பதாக ஜகியா என்ற ரிவர் அகமது கூறினார்.…

ஜப்பானில் வரலாறு காணாத மக்கள் தொகை சரிவு; 5 ஆண்டுகளில் 30 இலட்சம் குறைவு!

23 ஜப்பானின் மக்கள் தொகை கடந்த ஐந்து ஆண்டுகளில் வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. 2025ஆம் ஆண்டில் ஜப்பானின் மொத்த மக்கள்தொகை 123…

கண்ணீர் வணக்கம்..!- அஜித்தின் தாயார் மறைவுக்கு சீமான் இரங்கல்

நடிகர் அஜித் குமாரின் தாயார் இன்று காலமாகியுள்ளார். அவருக்கு வயது 84. அஜித்தின் தாயாரான மோகினி மணி வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு…

அப்துல் ரஹீம்: சௌதியில் ரூ.34 கோடி குருதிப் பணம் கொடுத்து இந்தியர் மீண்டு வந்த கதை

கட்டுரை தகவல் சௌதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள கார் ஓட்டுநர் அப்துல் ரஹீம் 20 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு தாயகம்…

பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவு!

8 அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பலரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப்…

நடிகர் அஜித் குமார் தாயார் மறைவு – எடப்பாடி பழனிசாமி இரங்கல்

நடிகர் அஜித் குமாரின் தாயார் இன்று காலமானார். இதையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரும்,…

சபரிமலை வழக்கு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு இஸ்லாமிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக்கூடும்? ஓர் அலசல்

பட மூலாதாரம், R. SATISH BABU/AFP via Getty Images படக்குறிப்பு, 2018-இல் அனைத்து வயதுக்கு உள்பட்ட பெண்களும் சபரிமலை கோவிலுக்குச் செல்லலாம் என உச்ச நீதிமன்றம்…

அநுராதபுரத்தில் சிறுமி துஷ்பிரயோக வழக்கு ; பொலிஸார் பாரபட்சம் | தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

7 அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகய ஹேமரத்ன தேரரின் தேரரால் சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் பொலிஸார் பாரபட்சமாக நடந்துகொண்டமை தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி, சுதந்திரத்துக்கான பெண்கள்…

இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை- நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டு வென்ற தமிழக வெற்றி கழகம் ஆட்சியை வென்றது. இதனால், அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார். பதவியேற்ற நாளில்…

‘திருச்செந்தூர் கோவிலில் ஜிபே மூலம் ரூ.1000 பெற்ற அர்ச்சகர்’ – பிபிசி தமிழிடம் பேசிய அமைச்சர் ரமேஷ்

பட மூலாதாரம், Handout படக்குறிப்பு, கோவில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்களிடம் கேட்டறிந்த அமைச்சர் கட்டுரை தகவல் திருச்செந்தூர் முருகன் கோவிலில் முக கவசம்…