நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி; உலக நாடுகளுக்கும் நன்றி தெரிவித்தார்
0 இயற்கை பேரிடருக்கு முகங்கொடுத்துள்ள இலங்கையை மீட்பதைக் கருப்பொருளாகக் கொண்டு, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாட்டு மக்களுக்கு நேற்றிரவு (30) விசேட உரையாற்றினார். அதில், இந்தப்…