• Sat. Dec 13th, 2025

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • மனிதனை விஞ்சி வாழ்நாள் முழுவதும் ஒரே துணையுடன் வாழும் உயிரினம் எது தெரியுமா?

மனிதனை விஞ்சி வாழ்நாள் முழுவதும் ஒரே துணையுடன் வாழும் உயிரினம் எது தெரியுமா?

வெவ்வேறு இனங்களின் ஒற்றைத் துணை மண வாழ்க்கை முறை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், மனிதர்கள் தங்களுக்கான ஜோடிகளை அமைத்துக்கொள்வதில் மீர்கட்கள் எனப்படும் பாலைவனக் கீரிகளை ஒத்திருப்பதாக…

நர்மதாவின் சிரிப்பு – 2 | சிறுகதை | சுரேஷ்குமார இந்திரஜித்

4 திருநெல்வேலியில் உள்ள பிள்ளையார் கோயில் மூன்றாவது தெருவில் உள்ள நர்மதாவின் வீட்டைச் சம்பத் கண்டுபிடித்துவிட்டார். தெரு அகலமாக இருந்தது. வீட்டிற்குச் சற்றுத் தள்ளிக் காரை நிறுத்தினார்.…

பச்சிளம் குழந்தைகளுக்கு கழுதைப் பால் கொடுக்கக்கூடாது: ஸ்டான்லி மருத்துவர் கணேஷ் அறிவுறுத்தல்

சென்னை: பச்சிளம் குழந்தைகளுக்கு குரல் நன்றாக வரும் என்று கழுதைப் பால் கொடுக்கக் கூடாது என்று அரசு ஸ்டான்லி மருத்துவமனை சமூக குழந்தைகள் மருத்துவ நிலையத்தின் இயக்குநர்…

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் உயர் நீதிமன்றத்தின் அவமரியாதை கருத்துக்களைச் சாடிய உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images 12 டிசம்பர் 2025 பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் தெரிவிக்கும் பொருத்தமற்ற கருத்துகள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும், சமூகத்தையும் கடுமையாகப்…

மன்னாரிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி | வடக்கு மீனவர்கள் குறித்து என்.எம்.ஆலாம் கோரிக்கை

2 நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட மீனவர்களும் பாரிய பாதிப்புக்களை சந்தித்துள்ள போதும் மீனவர்கள் குறித்து யாரும் அக்கறை கொள்ளவில்லை. மன்னாரிற்கு…

திரும்பப் பெற இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரசாதப் பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மதுரை…

இண்டிகோ விமான நெருக்கடிக்கு யார் காரணம்? – முழு அலசல்

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடந்த விமான விபத்தில் 158 பேர் இறந்தனர். விபத்து விசாரணை அறிக்கையில், விமானி…

19இன் கீழ் உலகக் கிண்ணம் | இலங்கையை எதிர்த்தாடவுள்ள இலங்கை வம்சாவளி ஆஸி.

2 நமீபியாவிலும் ஸிம்பாப்வேயிலும் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியில் இடம்பெறும் இலங்கை வம்சாவளி…

நெல்லை கவின் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு 

இதில் சரவணன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதில், “சம்பவம் நிகழ்ந்த அன்று ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். ஊடகங்களில் செய்தி…

என்.ஜி.சி 3783: பிரமாண்ட கருந்துளை காட்டிய பேரண்டத்தின் புதிய ரகசியம் – விஞ்ஞானிகள் கண்டது என்ன?

பட மூலாதாரம், European Space Agency (ESA) படக்குறிப்பு, என்.ஜி.சி 3783 எனப்படும் விண்மீன் மண்டலத்தில் உள்ள கருந்துளையில் நிகழும் ஆற்றல் வெடிப்பைக் காட்டும் விவரிக்கும் கலைப்…