இங்கிலாந்து வெப்ப அலை சோகம்: நீரில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்வு
0 இங்கிலாந்தில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலையின் தாக்கத்தால் திறந்தவெளி நீர்நிலைகளில் குளிக்கச் சென்றவர்களில் நீரில் மூழ்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…