காஞ்சிபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடல் – கலெக்டர் அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு சட்டமன்ற தோ்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். எனவே, தமிழ்நாடு…