தீபச்செல்வனின் 5 வகையான நூல்கள் தடுத்து வைப்பு – மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
7 இலங்கை சுங்கத்திணைக்களத்தில் தனது புத்தகங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக எழுத்தாளர் தீபச்செல்வன் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் செவ்வாய்க்கிழமை (21) முறைப்பாடு செய்துள்ளார். இந்தியாவில் இருந்து தீபச்செல்வனுக்கு …