• Sun. Mar 15th, 2026

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • அடுத்த 36 மணித்தியாலத்திற்கு பலத்த மழை பெய்யும்

அடுத்த 36 மணித்தியாலத்திற்கு பலத்த மழை பெய்யும்

6 நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலத்திற்கு பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெள்ளிக்கிழமை (13)…

நடிகர் அர்ஜுன் பிரபாகரன் நடிக்கும் ‘பேட்டில்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

மலையாள நடிகர் அர்ஜுன் பிரபாகரன் தமிழில் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘பேட்டில்’ திரைப்படத்தின் ‘காச்சன் மூச்சன்’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர்…

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமானது 15ஆவது இந்துக்களின் சமர் கிரிக்கெட் பெருவிழா

இந்து கல்லூரி கொழும்பு, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி ஆகிய வரலாற்றுப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான 15ஆவது இந்துக்களின் சமர் என அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி…

மீண்டும் அறிமுக இயக்குநருக்கு வாய்ப்பளிக்கும் சிவகார்த்திகேயன்

முன்னணி நட்சத்திர நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொள்வதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படங்களிலும் கவனம் செலுத்தி வெற்றி பெற்று திரையுலக வணிகர்களின் நம்பிக்கையையும் தொடர்ந்து…

சக மனிதனுக்காக துக்கிப்பவன் | வசந்ததீபன்

பட்டாம்பூச்சிகளின் வர்ணங்களில் லயித்துக் கிடப்பவனல்ல நட்சத்திரங்களின் ஒளியைத் தேடித் திரிபவனல்ல இலைகள் உதிர்வதற்காக கண்ணீர் சிந்துபவனல்ல பூக்களின் மலர்தலுக்காக தவம் கிடப்பவனல்ல வெடிமருந்து வாசனையை நுகர்ந்து களிப்பவனல்ல…

போரைச் சாட்டாக வைத்து பொருட்களை அதிக விலைக்கு விற்கின்றனர் | அசேல சம்பத் குற்றச்சாட்டு

4 தற்போது எரிவாயு விலையை அரசாங்கம் அதிகரித்திருந்தாலும், நுகர்வோர் பணம் செலுத்துவது எரிவாயுவுக்காக அல்ல, தம்வசம் உள்ள வெற்றுச் சிலிண்டர்களுக்காகவே ஆகும். சந்தையில் எரிவாயு எங்கே இருக்கின்றது? …

அரசாங்கம் கறுப்புச்சந்தை வியாபாரி போல் செயற்படுகிறது | முஜிபுர் ரஹ்மான் சாடல்

4 எதுல்கோட்டேயில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,…

யாழில் இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டது முதலை

7 யாழ்ப்பாணத்தில், பருத்தித்துறை – மருதங்கேணி வீதியில் முதலை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள நீர் தேக்கத்தில் அதிகளவான முதலைகள் காணப்படும் நிலையில்…

ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு 14 கோடி ரூபா, இந்தியாவுக்கு 82 கோடி ரூபா

6 இந்தியாவிலும் இலங்கையிலும் கூட்டாக நடத்தப்பட்ட பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கைக்கு 14 கோடியே 79 இலட்சம் ரூபா பணப்பரிசு கிடைத்துள்ளது.…