• Fri. Aug 28th, 2026

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • சிறார்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் பாதுகாக்குக | முல்லைத்தீவில் பேரணியும் மாநாடும்

சிறார்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் பாதுகாக்குக | முல்லைத்தீவில் பேரணியும் மாநாடும்

முல்லைத்தீவில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு, சிறுவர்களின் பாதுகாப்பினையும், சிறுவர்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி பேரணி நடத்தப்பட்டது. அத்துடன், “எதிர்கால தலைவர்களைக் கட்டியெழுப்புவோம்” என்னும் தொனிப்பொருளில் 2026ஆம் ஆண்டுக்கான…

டி.என்.பி.எல். இறுதிப் போட்டி: மதுரை பாந்தர்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை

டி.என்.பி.எல். 2026 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. 8 அணிகள் பங்கேற்ற 10-வது டி.என்.பி.எல்.…

நேபாள வெள்ளத்தில் தமிழர் கடைசி நொடியில் உயிர் தப்பியது எப்படி? நேரில் கண்டது என்ன?

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வெள்ள பாதிப்பை ஒட்டி பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வரும் மீட்புப்படையினர். கட்டுரை தகவல் எழுதியவர்,…

தனுஷ் வெளியிட்ட ஜீ.வி. பிரகாஷ் குமாரின் ‘இம்மோர்டல்’ முன்னோட்டம்

9 இசையமைப்பாளராகவும்…. நட்சத்திர நடிகராகவும்… வெற்றிகரமாக தமிழ்த் திரையுலகில் பயணித்து வரும் தேசிய விருது பெற்ற கலைஞரான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும்…

அமெரிக்காவில் ஒன்டாரியோ ஏரிக்கு 'லேக் அமெரிக்கா' எனப் பெயர் மாற்றும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்

கனடாவுடனான தனது வர்த்தக போரை தீவிரப்படுத்தும் விதமாக, ஒன்டாரியோ ஏரிக்கு அமெரிக்காவில் ‘லேக் அமெரிக்கா’ என பெயர் மாற்றப்படுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். குடியரசு கட்சியை…

நேபாளம் வெள்ள பாதிப்பு – 24 மணி நேரத்திற்கு பிறகு எப்படி உள்ளது? புகைப்படத் தொகுப்பு

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2026 ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தின் நுவாகோட் மாவட்டம், திரிசூலி பஜாரில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஒரு பெண்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு 1 மில்லியன் டாலர்கள் நிதியுதவி அறிவித்தது இலங்கை

திடீர் வெள்ளப்பெருக்கு: திபெத்தில் உருவான இந்த திடீர் வெள்ளப்பெருக்கு, புதன்கிழமையன்று மத்திய நேபாளத்தின் வழியாக பாய்ந்து பல நகரங்கள் மற்றும் கிராமங்களை சேதப்படுத்தியது. முக்கிய பாலங்களை அடித்து…

சென்னையில் இருந்து சென்று நேபாள வெள்ளத்தில் சிக்கிய 49 தமிழர்களின் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் 49 சுற்றுலா பணிகள் கடந்த 14-ஆம் தேதி கைலாஷ்…

சர்வஜன வாக்கெடுப்பு குறித்து நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் | அமைச்சர் சுசில் ரணசிங்க

5 மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பினை நடாத்துவதா, இல்லையா என்பதை நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும். அதனை எதிர்க்கட்சியினருக்கு தீர்மானிக்க முடியாது என வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல்…