• Tue. Sep 8th, 2026

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • அச்சுறுத்தல்களுக்கு தீர்க்கமாக பதிலளிக்க ஆயுத படைகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளன: ராஜ்நாத் சிங்

அச்சுறுத்தல்களுக்கு தீர்க்கமாக பதிலளிக்க ஆயுத படைகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளன: ராஜ்நாத் சிங்

எதிரிகளின் எல்லைக்குள்ளேயே சென்று தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அச்சுறுத்தல்களுக்கு தீர்க்கமாக பதிலளிப்பதற்கான “சுதந்திரமும் வளங்களும்” இந்திய ஆயுத படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்…

சிங்கப்பூரில் இந்தியர்களை குறிவைத்து வெறுப்புப் பேச்சு – என்ன நடக்கிறது? முழு விவரம்

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் பிரசுரிக்கப்பட்டது 7 செப்டெம்பர் 2026, 15:22 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்…

யாரும் இழுக்காமல் தானாக | சிறுகதை | வண்ணதாசன்

9 சொப்பனத்தில் அப்பா வந்திருக்கிறார். எழுந்திருக்கும்போதே நீலாவுக்குச் சந்தோஷமாக இருந்தது. பச்சைக் கட்டம் போட்ட போர்வையை ஒரு தடவை கசக்கினாற்போலப் பிடித்து, முகத்தோடு ஒத்திக்கொண்டாள். பட்டாசலில் கிடக்கிற…

போர்களில் மனித உருவ ரோபோக்களை பயன்படுத்த தீவிரம் காட்டும் சீனா

போர்க்களத்தில் மனித உருவ ரோபோ: 100-க்கும் மேற்பட்ட சீன ராணுவ கொள்முதல் அறிவிப்புகள், கல்விசார் ஆய்வுகள், காப்புரிமைகள், அதிகாரப்பூர்வ வெளியீடுகள், அரசாங்க பதிவுகள் மற்றும் பாதுகாப்பு நிறுவன…

நேபாளத்தில் வெள்ளமே வராத ‘கருப்பு கிராமத்தில்’ மக்களை வாட்டும் இரட்டை கவலை என்ன?

பட மூலாதாரம், Nima Norbu Tamang படக்குறிப்பு, காட்லாங் கிராமத்தில் உள்ள முட்டைக்கோஸ் வயல்கள் கட்டுரை தகவல் எழுதியவர், கனி அன்சாரி பதவி, பிபிசி நியூஸ் நேபாளம்…

மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்? | எதிர்க்கட்சிகளிடம் முதலமைச்சர் விஜய் கேள்வி

7 மக்களின் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரைப் பார்த்து கேள்வி எழுப்பி இருக்கிறார். தமிழக சட்டப்பேரவை…

செல்வாக்குமிக்க நபர்கள் மீதுள்ள ஊழல் வழக்குகளை விசாரிப்பது கடினம்- சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

சாத்தியமற்றது இந்த நாட்டில் செல்வாக்கு மிக்க நபர்கள் மீதுள்ள வழக்குகளை விசாரிப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி கருத்தை தெரிவித்துள்ளது. விசாரணை முன்னாள்…

எஃப்.கியூ.எல். செயலியால் பணத்தை இழந்தது எப்படி? மதுரை காசம்பட்டி கிராம மக்கள் பேட்டி

காணொளிக் குறிப்பு, ஆன்லைன் செயலியில் பணம் பறிகொடுத்த நபர்கள். எஃப்.கியூ.எல். செயலியில் பணத்தை இழந்தது எப்படி? கலங்கி நிற்கும் கிராம மக்கள் பேட்டி பிரசுரிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு…

விரைவில் மெல்போனில் ‘உலகின் மூத்த மொழி தமிழ் மொழி’ நூல் வெளியீடு

5 “உலகின் மூத்த மொழி — தமிழ் மொழி” எனும் இந்நூல், தனது நூலாக்கப் பயணத்தின் மூன்றாவது முயற்சி என்று விக்டர் ராஜலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும் அவர்…

த.வெ.க. பிரமுகர் கொலையில் கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு தகவல்

சென்னை பெசன்ட்நகர் வண்ணான்துறை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (45). இவர் அ.தி.மு.க.வில் வட்டச் செயலாளராகப் பணியாற்றிவிட்டு, சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். கண்ணன் கொலை ஐ.டி.…