போரை முடிவுக்குக் கொண்டுவர உதவ வேண்டும் – பிரதமர் மோடியை சந்தித்த ஈரான் அதிபர் வலியுறுத்தல்
பிஷ்கெக்கில் நடைபெற்ற SCO உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ஈரானிய அதிபர் மசூத் பெசஸ்கியானை சந்தித்த பிரதமர் மோடி, கடல்வழி போக்குவரத்து மற்றும் வர்த்தக சுதந்திரத்தை வலியுறுத்தினார். மேலும்,…