டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தால் மிகுந்த வேதனை அடைகிறேன் – குடியரசு தலைவர் திரவுபதி முர்மு
டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆழ்ந்த துயரம் தெரிவித்துள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.…