சிறார்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் பாதுகாக்குக | முல்லைத்தீவில் பேரணியும் மாநாடும்
முல்லைத்தீவில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு, சிறுவர்களின் பாதுகாப்பினையும், சிறுவர்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி பேரணி நடத்தப்பட்டது. அத்துடன், “எதிர்கால தலைவர்களைக் கட்டியெழுப்புவோம்” என்னும் தொனிப்பொருளில் 2026ஆம் ஆண்டுக்கான…