• Sun. Dec 7th, 2025

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • மீனாட்சியம்மன் கோயில் சொத்துகள் தொடர்பாக 2 துறைகள் தாக்கல் செய்த பட்டியலில் வேறுபாடு: ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு

மீனாட்சியம்மன் கோயில் சொத்துகள் தொடர்பாக 2 துறைகள் தாக்கல் செய்த பட்டியலில் வேறுபாடு: ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயில் சொத்​துகள் தொடர்​பாக அறநிலை​யத் துறை, வரு​வாய்த் துறை தாக்​கல் செய்த பட்டியலில் வேறு​பாடு​கள் இருப்​ப​தால், இரு துறை அதி​காரி​களும் ஆவணங்​கள் அடிப்​படை​யில்…

புதின் – மோதி சந்திப்பு பற்றி ரஷ்ய ஊடகங்களில் விவாதிக்கப்படுவது என்ன?

பட மூலாதாரம், ROSSIYA 1 படக்குறிப்பு, புதின்- மோதி சந்திப்பு ‘ரஷ்யாவின் எதிரிகளுக்கு கவலையை அளித்திருக்கும்’ என ஓல்கா ஸ்கபயேவா கூறினார். கட்டுரை தகவல் டிசம்பர் 5,…

71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம் : நீர்ப்பாசனத் திணைக்களம்

1 தற்போது 36 பிரதான நீர்த்தேக்கங்கள் உட்பட 71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவில்…

நவ.19, 20-ல் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க திருச்சியில் இருந்து டெல்லிக்கு 200 விவசாயிகள் பயணம்

திருச்சி: டெல்​லி​யில் நாளை தொடங்கி 2 நாட்​கள் நடை​பெறும் போராட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக திருச்​சி​யில் இருந்து 200-க்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகள் நேற்று ரயி​லில் புறப்​பட்​டுச் சென்​றனர். தேசிய மயமாக்​கப்​பட்ட…

இந்தியா – ரஷ்யா கூட்டு அறிக்கையில் என்ன உள்ளது? இனி எதற்கு முன்னுரிமை?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இந்தியப் பயணத்தின் முடிவில், இரு நாடுகளும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன. இந்த…

மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சனிக்கிழமை (06) முற்பகல் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து, மல்வத்து மகாநாட்டில், அதி வணக்கத்திற்குரிய, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்தார்.…

சாத்தூர் கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தேர்தல் ஆணையம் வழங்கிய வடிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் எதுவும் எங்களுக்குப் புரியவில்லை. பலதரப்பட்ட விவரங்கள் தெரியவில்லை. தேர்தல் ஆணையம் வழங்கிய இந்த…

IND vs SA: ஜெய்ஸ்வால், குல்தீப், கோலி படை ஆட்டத்தின் போக்கை மாற்றியது எப்படி?

பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்திருந்தார். இது அவரது முதல் ஒருநாள் சதமாகும். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியா…

நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுப்பெறுகின்றது !

நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக வலுப்பெற்று வருகிறது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம்…

வங்கி அதிகாரிகள் ​முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தால் கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை: போலி ஆவணங்​கள் மூலம் நிலம் அபகரிப்​பு, வங்​கிக் கடன் பெற்று மோசடி, போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி உட்பட பல்​வேறு வகை​யான மோசடிகள் தொடர்​பாக…