பிரிஸ்டலில் வெடிப்புச் சம்பவம்: இருவர் உயிரிழப்பு; அவசரநிலை பிரகடனம்!
பிரிஸ்டல் (Bristol) நகரிலுள்ள பிரெஞ்சே (Frenchay) பகுதியில் இன்று (03) காலை இடம்பெற்ற சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.…