இந்நிலையில், அதிமுக கொறடா யார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சபாநாயகர், அதிமுக கொறடா யார் என்பது 18ம் தேதிக்கு முன்னதாக தெரியவரும் என்றார்.
மேலும், எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற குழு தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என அதிமுகவினர் எழுத்துப்பூர்வமாக மனு அளிக்க வேண்டும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.