ஆனால், நீதிக்காகப் போராடும் இந்த மாணவர்களின் பக்கமும், நியாயத்தின் பக்கமும் நிற்க வேண்டியது எனது தவிர்க்க முடியாத கடமை என்று கருதினேன்.
நாட்டின் தற்போதைய கல்வி முறையில் மிக அடிப்படையான மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டியது அத்தியாவசியமானது.
அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் உயர் அரசு அதிகாரிகளின் பிள்ளைகள் அனைவரும் கட்டாயம் அரசு பள்ளிகளிகள் மற்றும் கல்லூரிகளிலேயே படிக்க வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.