‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ குறுகிய காலத்திலேயே நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
கேலிச்சித்திர சமூக வலைதளப் பிரச்சாரமான ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’யை நிறுவிய அபிஜீத் தீபகே, ஜூன் 6-ம் தேதி காலை இந்தியா வந்தடைய உள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
காக்ரோச் ஜனதா பார்ட்டி டெல்லியில் போராட்டத்துக்கு அழைப்பு – இந்தியா வரும் முன்பு அதன் நிறுவனர் கூறியது என்ன?