போலீசார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலக காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரவிந்தசாமியை இந்த வழக்கில் கைது செய்து அது தொடர்பான தகவலை கோர்ட்டில் தெரிவித்து உள்ளனர்.
அரவிந்த்சாமி மனநல காப்பகத்திலேயே தொடர்ந்து இருப்பார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவர் தனது தாயை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு மன நல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.