சோனம் வாங்சுக், ஜே.பி.நட்டா உள்ளிட்ட இரண்டு மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அவருக்கும் காக்ரோச் ஜனதா கட்சிக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதா? என்ன நடக்கிறது?
சோனம் வாங்சுக், காக்ரோச் இயக்கம் இடையே முரண்பாடு தெரிவது ஏன்? கேள்விகள் எழுவதன் முழு பின்னணி