அப்போது அவர் கூறியதாவது:-
ராஜா ராணிக்கு பிறகு என்னால லவ் ஃபிலிம் பண்ண முடியல. ராஜா ராணி தான் நான் எங்கே போனாலும் முதல் சொல்லக்கூடிய படம். அதன் பிறகு தளபதினால தெறி, மெர்சல், பிகில் எல்லாம்.
லவ் ஃப்லிம் பண்ண முடியலேன்னு ஒரு ஏக்கம் இருந்துச்சு அதனால தான் நான் இந்த படத்தை PRODUCE பண்ணலாம்னு இருந்தேன்.
ஆகாஷோட பயோ பிக் தான் இந்த இதயம் முரளி படம். அதே படத்தில் உள்ள ஃபஹத் ஃபாசில் தான் நான் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
கயாடு லோஹர் நீங்க வேற லெவல், ஒரு NATIONAL CRUSH-ஆ சீக்கிரம் ஆகிடுவாங்கனு தோணுது, பரிதாபங்கள் சுதாகர் உடைய மிகப்பெரிய FAN நான்.
இவ்வாறு அவர் கூறினார்.