100 ஆண்டுகளுக்குப் பிறகு.
இந்த நிலையில் புதிதாக கண்டறியப்பட்ட இந்த லியோபார்டஸ் டில்காயோ பூனை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களுடன் வாழ்ந்து வரும் வீட்டுப் பூனைகளைப் போலல்லாமல், டில்காயோ என்பது மரபணு ரீதியாக வேறுபட்ட ஒரு காட்டு இனமாகும்.
இது மற்ற புலிப் பூனைகளிடமிருந்து சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளாகத் தனியாகப் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளன.