புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் 2026-ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் முன்னிலையில் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.