• Mon. May 25th, 2026

24×7 Live News

Apdin News

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் திடீர் ராஜிநாமா – என்ன நடக்கிறது?

Byadmin

May 25, 2026


அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் திடீர் ராஜிநாமா - என்ன நடக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.

மதுராந்தகம் சட்டப்பேரவை உறுப்பினர் மரகதம் குமரவேல், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சத்யபாமா ஆகியோர் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து ராஜிநாமா கடிதத்தை வழங்கினர்.

இவர்கள் அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்களாக இருந்தனர்.

பின்னர் மூவரும் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்தனர்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேரின் ராஜிநாமா ஏற்கப்படுவதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

By admin