• Wed. May 13th, 2026

24×7 Live News

Apdin News

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் : வல்வெட்டித்துறையில் மழையிலும் கஞ்சி வழங்கல்

Byadmin

May 13, 2026


முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை (12), வல்வெட்டித்துறை ஆலடி சந்தி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பல்கலைக்கழக மாணவர்களால் வழங்கப்பட்டது. கொட்டும் மழைக்கு மத்தியிலிலும் கஞ்சியினை பலரும் வாங்கி பருகினர்.

By admin