கர்நாடகா ஏற்கனவே அணைகட்ட முயற்சித்தபோது தமிழக அரசு அதை தடுத்தது. தீர்மானத்தில் மீண்டும் விவாதத்தை ஏற்பது என்பது நமக்குள் பிளவு இருப்பதாக காட்சி அரசியல் சூழலாக்கிவிடும்.
தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோது மாறுபட்ட கருத்து எனில் அப்போதே தெரிவித்திருக்க வேண்டும்.
ஓரணியில் இருந்து அனைத்து அரசியல் கட்சியும் ஒருமனதாக இதை ஏற்கவேண்டுமென திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.