யானைகள் வழித்தடத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி மக்களை வெளியேற்றுவது வெட்கக்கேடு: சீமான் | It’s a shame that elephants route are using as a tool to evict people – Seeman
சென்னை: “யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதையோ, அதன் வாழ்விடத்தைப் பாதுகாப்பதிலோ எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், யானைகள் வாழுமிடம் மற்றும் வழித்தடம் எதுவென்பதே அறியாமல் தமிழ்நாடு வனத்துறை…