• Mon. Nov 17th, 2025

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • எஸ்ஐஆர் திருத்தப் பணிகள்: உஷார்படுத்துகிறார் விஜய் | Vijay about SIR process

எஸ்ஐஆர் திருத்தப் பணிகள்: உஷார்படுத்துகிறார் விஜய் | Vijay about SIR process

தவெக தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது: இந்திய அரசியல் சாசனம் நம் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாருக்குமே கொடுக்கப்பட்ட உரிமையில் மிக முக்கியமானது. வாக்காளர் அடையாள…

உருமாறும் நகர்ப்புற விளையாட்டு மைதானங்கள்; ஏழைக்குழந்தைகளுக்கு என்ன பாதிப்பு?

கட்டுரை தகவல் கோவை நகரில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மற்றும் விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தி வந்த 10 ஏக்கர் காலியிடத்தை ரூ.76 கோடிக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்…

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு: குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு | TN govt files case in Supreme Court against President decision

புதுடெல்லி: நீட் விலக்கு மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்க மறுத்த குடியரசுத் தலை​வரின் முடிவுக்கு எதி​ராக தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்​ளது. இதுதொடர்​பாக தமிழக அரசின்…

பிரசாந்த் கிஷோரின் அரசியல் "ஸ்டார்ட் அப்"; பிகாரில் பிரகாசிக்கத் தவறியதா?

ஜன் சுராஜ் என்பது கிளர்ச்சி அல்லது எழுச்சியால் பிறந்த ஒரு கட்சியை விட ‘வடிவமைக்கப்பட்ட அரசியலின் தொடக்கமாக’ இருந்தது. இந்த முறை, அவர் தனது கால்களை ஊன்றியிருக்கிறார்…

வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமையை உயிருடன் மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு வனத்துறையினர் பாராட்டு

0 கரை வலை மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமையை உயிருடன் மீட்டு பத்திரமாக கடலில் விட்ட மீனவர்களுக்கு வனத்துறையினர்…

11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு: பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி வழக்கு | Case filed against EPS seeking CBI probe

சென்னை: கடந்த அதி​முக ஆட்​சிக் காலத்​தில் 11 மாவட்​டங்​களில் புதி​தாக மருத்​து​வக் கல்​லூரி​களு​டன் கூடிய மருத்​து​வ மனை​கள் கட்​டப்பட்​ட​தில் முறை​கேடு நடந்​துள்​ள​தாகக் கூறி முன்னாள் முதல்​வர் பழனி​சாமிக்கு…

துட்டன்காமன் அருங்காட்சியகத்தில் என்னவெல்லாம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன?

மன்னர் துட்டன்காமன் குறித்த அரிய பொக்கிஷங்கள் கொண்ட கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் 22 ஆண்டுக்கால பணிகளுக்குப் பிறகு திறக்கப்பட்டது.

19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நவம்பர்  மாதம் 12  ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 19 இலட்சத்து 72 ஆயிரத்து 957…

“பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு எஸ்ஐஆர் ஒரு காரணம்” – சீமான் | Seeman says SIR a reason for NDA victory in Bihar

திருச்சி: “பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதற்கு எஸ்.ஐ.ஆர் ஒரு காரணம்தான். திட்டமிட்டு எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் வாக்காளர்கள் நீக்கப்படுவார்களா என்கிற அச்சம்…

பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு – கர்நாடகாவில் அறிமுகம்

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவில் மாதவிடாய் குறித்து பொதுவெளியில் பேச தயக்கம் நிலவுகிறது கட்டுரை தகவல் உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களைக் கொண்டுள்ள தென்னிந்திய…