• Sat. Nov 29th, 2025

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • இரண்டு பெண்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிமன்றில் ஆஜர்

இரண்டு பெண்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிமன்றில் ஆஜர்

2 வடக்கு மற்றும் தெற்கு இலண்டனில் ஐந்து மாத இடைவெளியில் இரண்டு பெண்கள் கொலை வழக்குகளில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட சைமன் லெவி (40) ஓல்ட் பெய்லி…

சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்கான ரூ.309 கோடி நிதி எங்கே சென்றது? – அரசுக்கு அண்ணாமலை கேள்வி

சென்னை: சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்கான ரூ.309 கோடி நிதி எங்கே சென்றது என திமுக அரசுக்கு, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது…

பல நூறு ஆண்டுகள் பழமையான சூனியக்காரி கதைகள் தோன்றியது எப்படி?

பட மூலாதாரம், Alamy படக்குறிப்பு, சூனியக்காரிகளின் அடையாளமாக கதைகளில் கூம்பு வடிவத் தொப்பியும் காட்டப்படுவதுண்டு. கட்டுரை தகவல் சூனியக்காரி குறித்தான கதைகளில் வரக்கூடிய கூம்பு வடிவத் தொப்பியின்…

உயிர்த்திடுவோம்! | மகானுபவன்

உயிரை உரமாக்கி வளர்த்தபயிர் கருக விடலாமோ சுதந்திரப்பயிர் ஆசைக்குயிலே –மழை வர பாடு குயிலே… அடிமைகளாக சுயம் தொலைக்கின்ற அவலம் முடிக்கும் உறுதிகள் செய்வோம் ! விடியலின்…

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

சாதனை படைத்த குறுவை பருவ நெல் உற்பத்தி: தமிழ்நாட்டில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில், இந்த ஆண்டு கரீஃப் (குறுவை) பருவத்தில் மிக அதிக அளவு நெல் உற்பத்தி…

திட்வா புயல்: கடும் மழையால் இலங்கை முழுக்க ரெட் அலர்ட் – வெள்ள பாதிப்புகளின் நிலவரம் என்ன?

பட மூலாதாரம், Sri Lanka Airforce கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 27 நவம்பர் 2025, 11:28 GMT புதுப்பிக்கப்பட்டது…

ஏற்றப்பட்டது பொதுச் சுடர்! விழிநீரால் நனைந்த கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்

7 கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்களை நினைவு கூர கிளிநொச்சி துயிலுமில்லம் நினைவேந்தல் நிகர்வுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. ஈழப் போரில் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமாக ஒரு…

பிஹாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கு காரணம் எஸ்ஐஆர் தான்: திண்டுக்கல் சீனிவாசன் 

திண்டுக்கல்: பிஹாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கு காரணம் எஸ்ஐஆர் தான் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். தியாகி வ.உ.சிதம்பரனார் நினைவு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில்…

திட்வா புயல்: வெள்ளக் காடாக மாறிய இலங்கை – பாதிப்புகளை காட்டும் புகைப்படத் தொகுப்பு

ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் இயற்கை சீற்றத்தால் 40 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் மழையால் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.…

இலங்கையில் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்வு!

0 இலங்கையில் கடந்த இரண்டு நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த அனர்த்த…