உயர்கல்வி கற்று வந்த இந்திய இளைஞன் இங்கிலாந்தில் கொடூரக் கொலை!
2 இங்கிலாந்தில் உயர்கல்வி கற்று வந்த இந்திய இளைஞன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தியா – அரியானாவை சேர்ந்த விஜய் குமார் ஷியோரன் (வயது 30) மத்திய…
2 இங்கிலாந்தில் உயர்கல்வி கற்று வந்த இந்திய இளைஞன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தியா – அரியானாவை சேர்ந்த விஜய் குமார் ஷியோரன் (வயது 30) மத்திய…
முன்னதாக, செய்தியாளர்களிடம் வைகோ கூறியது: “மது,போதைப்பொருட்களால் பள்ளி, கல்லூரி மாணவர்களும், பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். கல்லூரிகளில் சாதி சங்கங்களால் மாணவர்கள் இடையே மோதல் போக்கு உள்ளது. இவற்றை பள்ளி,…
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 1848 முதல் 1856 வரை இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் டல்ஹவுசி கட்டுரை தகவல் பிரிட்டிஷ் பார்வையில்,1848ஆம் ஆண்டு…
0 நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக மக்கள் அதிகளவில் பொருட்களைப் பதுக்கி வைப்பதாகவும், தேவையற்ற பீதியை உருவாக்கத் தேவையில்லை என்றும் நுகர்வோர் விவகாரங்கள் அதிகாரசபை…
அதன் பிறகு, நீர் வரத்தை பொறுத்து, பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டும், அதிகரிக்கப்பட்டும் வந்தது. இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில்…
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உலகளவில் மிகக் கடுமையான போதைப்பொருள் தடுப்பு சட்டங்கள் உள்ள நாடுகளுள் சிங்கப்பூரும் ஒன்று. போதைப்பொருள் குற்றங்களை தடுப்பதற்கான அவசிய நடவடிக்கை…
0 யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
சென்னை: வங்கக் கடலில் நவ. 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில், தமிழகத்தில் இன்றுமுதல் 23-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை…
படக்குறிப்பு, புஷ்பகலா கட்டுரை தகவல் ”கொரோனா காலத்தில் கூட நாங்கள் தனிமைப்படுத்தப்படவில்லை. ஆனால், இன்று தனிமையாகியுள்ளோம். மனவேதனையில் கதைத்துக்கொண்டிருக்கின்றோம்.” என கண்டியின் வாரியகல – ஹில்சைட் பகுதியைச்…
0 அனர்த்த நிலைமையில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், முறையற்ற வகையில் மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்…