இலங்கையில் ஒரே பகுதியில் ‘புதையுண்ட 23 தமிழர்கள்’- என்ன நடந்தது?
கட்டுரை தகவல் (இக்கட்டுரையில் உள்ள விவரங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.) ”தாய் ஒருவர் அவருடைய 8 மாத குழந்தையை அரவணைத்தபடியே இறந்திருந்தார்.” என்கிறார் வி.கே.முத்துகிருஸ்ணன். இலங்கையின் கண்டி…