• Wed. Jun 24th, 2026

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • 3 நாளுக்கு சார்ஜ் போட வேண்டாம்… 11,000mAh பேட்டரியுடன் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்

3 நாளுக்கு சார்ஜ் போட வேண்டாம்… 11,000mAh பேட்டரியுடன் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்

இத்துடன், குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 சிப்செட், அட்ரினோ 812 ஜிபியு, அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.…

உயர்தர பரீட்சையைப் பிற்போடச் செய்வேன் | உதய கம்மன்பில

1 2025(2026)ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சையை பிற்போடவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த வாரம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வேன் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின்…

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடர்… இங்கிலாந்து அணி அறிவிப்பு

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ஜூலை 01-ஆம் தேதி தொடங்கும் இந்த தொடருக்கான இங்கிலாந்து…

ஐஸ்க்ரீம் சாப்பிடும்போது கடுமையான தலைவலியை உணர்வது ஏன்? எப்படி தவிர்ப்பது?

ஐஸ்கிரீம் போன்ற குளிர்ந்த பொருட்களை வேகமாகச் சாப்பிடுவதால் ஏற்படும் தற்காலிக மூளை உறைவு தலைவலி என்பது, ஒருவரது குடும்ப மரபணுத் தொடர்பு மற்றும் ஒற்றைத் தலைவலி போன்ற…

வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை

1 வடக்கில் ஆண் மற்றும் பெண் நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சையை இந்த ஆண்டும் தொடரவுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் வைத்திய…

மறுமதிப்பீட்டிற்கு பிறகு சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வில் 100 சதவீத மதிப்பெண்களை பெற்ற மாணவி

“மே 13 அன்று முடிவுகள் வெளியானபோது, ​​நான் மொத்தம் 95.2 சதவீத மதிப்பெண்களை பெற்றிருந்தேன். அந்த மதிப்பெண்களில் என் குடும்பத்தினர் திருப்தி அடைந்தனர், ஆனால் எனக்கு அதில்…

உதயநிதி பேரவையில் எழுப்பிய குற்றச்சாட்டுகளும் அமைச்சர்களின் பதில்களும்

பட மூலாதாரம், TNAssembly/Youtube படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின். பிரசுரிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்…

யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தில், வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதைக் காண முடிகிறது. இம்மாதம் 30 ஆம்…

உ.பி. தீ விபத்து தொடர்பாக 4 பேர் கைது… காவல் துறை அதிரடி!

லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிகக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்…