• Fri. May 29th, 2026

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • ஹார்முஸ் நீரிணையை யாரும் கட்டுப்படுத்த முடியாது: ஈரான், ஓமானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

ஹார்முஸ் நீரிணையை யாரும் கட்டுப்படுத்த முடியாது: ஈரான், ஓமானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

13 மேற்காசியப் பகுதியில் நிலவி வரும் போர் மற்றும் பதற்ற சூழ்நிலையின் காரணமாக உலகின் முக்கிய கடற்பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையில் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.…

பந்தர் அப்பாஸ் தாக்குதலுக்கு பதிலடி.. அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் தாக்குதல் – மீண்டும் தீவிரமான போர்

தாக்குதலுக்குள்ளான அமெரிக்க தளத்தின் இருப்பிடத்தை ஈரான் ஊடகங்கள் வெளியிடவில்லை. எனினும், அமெரிக்கா மீண்டும் ஏதேனும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால், அதைவிட மிகக் கடுமையான மற்றும் தீர்க்கமான பதிலடி…

பங்குச் சந்தை மதிப்பீட்டில் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளியுள்ள தைவான் – இனி வரும் காலம் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தைவானின் டிஎஸ்எம்சி நிறுவனம், அதன் துறையில் உள்ள மற்ற எல்லா நிறுவனங்களையும் விஞ்சி நிற்பதாகத் தெரிகிறது. பிரசுரிக்கப்பட்டது 58 நிமிடங்களுக்கு…

இங்கிலாந்தில் நிலவும் வெப்ப அலை: நீர்நிலை விபத்துகளின் உயிரிழப்பு 9ஆக அதிகரிப்பு!

32 இங்கிலாந்தில் நிலவும் வெப்ப அலை காரணமாக, மக்கள் அதிகளவில் நீர் நிலைகளை நாடுவதால் நீர்நிலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர்…

‘அரசன்’ படத்துக்கு அந்த இசையமைப்பாளர் தான் வேணும்… அடம் பிடித்த சிம்பு – தாணு தகவல்

இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவிருந்த படத்திற்காக, நடிகர் சிலம்பரசன் கிட்டத்தட்ட ஓராண்டு காலமாகத் தனது தலைமுடியை வளர்த்து வந்தார். ஆனால், ‘அரசன்’ படத்தின் கதையைக் கேட்ட பிறகு,…

மே 31இல் நிகழும் நீல நிலவு என்றால் என்ன? அப்போது என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் எழுதியவர், முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் பதவி, பிபிசி தமிழுக்காக பிரசுரிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்…

போலி தங்க நகைகளை அடகு வைத்து பண மோசடி | ஒருவர் கைது

6 போலி தங்க நகைகளை அடகு வைத்து பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரை ரக்வானை பொலிஸார் கைது செய்துள்ளனர். மிக நுணுக்கமான வேலைப்பாடுகளோடு தயாரிக்கப்பட்ட 8…

அர்கா சஹான்: விதை குறைவு, அதிக சதை, நீண்ட நாள் கெடாமல் இருக்கும் சீதாப்பழம் எப்படி உருவாக்கப்பட்டது?

பட மூலாதாரம், IIHR Bangalore படக்குறிப்பு, தண்ணீர் ஊற்றாவிட்டாலும் கூட சீதாப்பழ மரங்களால் பல மாதங்கள் உயிர்வாழ முடியும் கட்டுரை தகவல் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அசோகா…

வலி.வடக்கு காணி விடுவிப்பு | கடற்றொழில் அமைச்சர் கூறிய அனைத்தும் அப்பட்டமான பொய் | கஜேந்திரகுமார்

8 யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும் தெரிவிக்காத நிலையில், கடற்றொழில் அமைச்சர் மக்களை ஏமாற்றும் விதமாக கருத்துக்களை தெரிவித்துள்ளார் என…