ஏழாந் திங்கள்! | கமல் ஆபரன்
காற்றில் தோற்காமல்உதிர்ந்த மலர்களைப் பொத்திவைப்பதாய் இருக்கிறது வாழ்வு!விழுங்கிக் கொண்டே போகிறது நாள்களையும்..நில்லாது நிகழ்கிற காலம்,மறித்துக்கிடந்தாலும் எட்டி விழுகின்றன உன்னோடிருந்த நாள்கள்!நினைக்கவே துணுக்குறுகிறதுஅனைவரும் திரும்பிக் கொண்டிருக்கின்றனர் நீயில்லாத வழமைக்கு..இடம்…