• Sun. Feb 8th, 2026

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் விளையாடப் போவதில்லை என்று அறிவித்த பிறகும் இந்திய ஏன் இலங்கை செல்கிறது?

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் விளையாடப் போவதில்லை என்று அறிவித்த பிறகும் இந்திய ஏன் இலங்கை செல்கிறது?

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடரின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின, ஆனால் இரு…

கோட்டாபயவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோரி யாழில் போராட்டம்

0 யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பிலான விபரங்களை வெளிப்படுத்த கோரி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும்…

உத்தரகண்டில் முஸ்லிம் முதியவரின் கடை பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து அமைப்பினர் – அங்கு ‘முகமது தீபக்’ செய்தது என்ன?

பட மூலாதாரம், Asif Ali/BBC படக்குறிப்பு, உத்தரகண்டின் கோட்வாரில் ஜனவரி 26 அன்று நடந்த சம்பவத்திற்குப் பிறகு ‘முகமது தீபக்’ மற்றும் வக்கீல் அகமது முதல்முறையாகச் சந்தித்தனர்.…

ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த இடத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் திட்டம் முறியடிப்பு

0 ஆஸ்திரேலியாவின் தேசிய தினத்தை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்ட சம்பவம் பயங்கரவாதச் செயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் ஜனவரி 26ஆம்…

அமெரிக்கா–இரான் பதற்றத்தில் இஸ்ரேலின் கணக்கீடு என்ன? நெதன்யாகு மௌனத்தின் பின்னணி

பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, அமெரிக்கா நடத்தும் எந்தவொரு தாக்குதலுக்கும் ‘உடனடி மற்றும் முன்னெப்போதும் இல்லாத’ வகையிலான பதிலடி கொடுக்கப்படும் என்று இரானிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கட்டுரை…

காதலர் தினத்தை கொண்டாட தயாராகிறீர்களா? இதோ சில ஐடியாக்கள்!

0 காதலர் தினம் என்பது காதலை வெளிப்படுத்தும் சிறப்பு நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாள்,…

நேரடி மோதல் குறித்த அச்சம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடங்குகின்றன.

பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் (இடது) தலைமையில் செயல்படுவார்கள், இரானிய குழு வெளியுறவு அமைச்சர்…

அம்மாவின் வாசனை | சிறுகதை | கார்த்திக் பாலசுப்ரமணியன்

3 காதோரமாக முதல் நரை எட்டிப் பார்த்தது. அதை வெளியே எடுத்து நீவும்போதுதான் மேலும் ஒன்றிரண்டு வந்திருப்பதைக் கவனித்தேன். சரியான தூக்கம் இல்லாமல் கண்கள் குழிக்குள் கிடந்தன.…

"மனிதர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள்" – இவ்வாறு செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட் பேசியது ஏன்?

‘மோல்ட்புக்’ எனும் ஏஐ ஏஜென்ட்கள் மட்டுமே உரையாடக்கூடிய ஒரு தளம். மனிதர்கள் அங்கே பார்வையாளர்கள் மட்டுமே, பதிவுகள் இட முடியாது. இதுவரை 15 லட்சத்திற்கும் அதிகமான ஏஐ…

ரஜினி, கமல் படத்தை இயக்காதது ஏன் | லோகேஷ் கனகராஜ்

அருண் மாதேஸ்​வரன் இயக்​கும் ‘டிசி’ மூலம் நடிக​ராக​வும் அறிமுகமாகிறார், இயக்​குநர் லோகேஷ் கனகராஜ். அதை முடித்துவிட்​டு, அல்லு அர்​ஜுன் நடிக்​கும் படத்தை இயக்க இருக்கிறார். இதற்​கிடையே செய்​தி​யாளர்​களிடம்…