• Sun. Jun 7th, 2026

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் தகவல் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்திய…

ஜீஷான்: பாகிஸ்தான் இளைஞர் இந்தியக் காதலியைச் சந்திக்க எல்லையைக் கடந்தது எப்படி?

பட மூலாதாரம், Social Media படக்குறிப்பு, ஜீஷான் என்ற இளைஞர் மாயமானது குறித்து அவரது தந்தை உள்ளூர் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், ரியாஸ்…

விமானத்தில் தவறாக நடந்துகொண்டால் அனைத்து விமான நிறுவனங்களிலும் தடை? புதிய திட்டம்!

16 இங்கிலாந்தில் விமானப் பயணங்களின் போது அதிகரித்து வரும் தவறான மற்றும் ஒழுங்கீனமான நடத்தைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், அரசு மற்றும் விமான நிறுவனங்கள் இணைந்து புதிய நடவடிக்கையை…

அண்ணாமலை இயக்கம் – 1 மணி நேரத்தில் 1 லட்சம் பேர் உறுப்பினராக பதிவு!

பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமாவை பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றதாக பொதுச்செயலாளர் அர்ஜூன் சிங் அறிவித்துள்ளார். மேலும் பாஜக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில்…

அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம் – ரஜினி, பாஜக பற்றி கூறியது என்ன?

பட மூலாதாரம், X/Annamalai பிரசுரிக்கப்பட்டது 5 ஜூன் 2026, 05:26 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் (இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு…

மனித ஆயுளை குறைக்கும் துரித உணவுகள்!

0 இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் துரித உணவுகள் (Fast Food) பலரின் அன்றாட உணவுப் பழக்கத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. சுவையாகவும், எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் இருப்பதால்…

தெலுங்கானாவில் நள்ளிரவில் பயங்கரம்: கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா அடுத்த மிரியாலகுடா பகுதியை சேர்ந்தவர் தனம்மா. இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் இவருடைய மகன் லட்சுமணன்…

சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த 3 மாணவர்கள் – இவர்கள் செய்தது என்ன?

பட மூலாதாரம், Mayank Makhija/NurPhoto via Getty Images படக்குறிப்பு, இம்முறை, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களைச் சரிபார்க்க திரையில் மதிப்பிடும் முறையை சிபிஎஸ்இ…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 44 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், மே 16 முதல் 31 வரை உள்ளூர் கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளின்போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 44 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த…

ம.பி.யில் சுதந்திர போராட்ட தியாகி பர்கத்துல்லா பெயரில் இயங்கி வந்த பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றம்

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள புகழ்பெற்ற பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தின் பெயரை அம்மாநில பாஜக அரசு, வாக்தேவி போஜ்பால் பல்கலைக்கழகம் என மாற்றியுள்ளது. போபாலைச் சேர்ந்த சுதந்திரப்…