• Wed. Dec 3rd, 2025

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • கலிபோர்னியா துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நால்வரில் மூவர் சிறுவர்கள் என அதிகாரிகள் உறுதி

கலிபோர்னியா துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நால்வரில் மூவர் சிறுவர்கள் என அதிகாரிகள் உறுதி

0 அமெரிக்கா – கலிபோர்னியா மாநிலத்தின் ஸ்டொக்டன் (Stockton) நகரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் நால்வர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்தத் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நால்வரில்…

பதிவு ரத்தை எதிர்த்து மனித நேய மக்கள் கட்சி வழக்கு!

பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கியதை எதிர்த்து, மனிதநேய மக்கள் கட்சி வழக்குத் தாக்கல் செய்திருக் கிறது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை…

உலக எய்ட்ஸ் தினம்: இந்தியாவில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தின் நிலை என்ன? ஓர் அலசல்

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது ஒரு மாதத்திற்கு முன்பு கண்டறியப்பட்டது. 27…

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி; உலக நாடுகளுக்கும் நன்றி தெரிவித்தார்

0 இயற்கை பேரிடருக்கு முகங்கொடுத்துள்ள இலங்கையை மீட்பதைக் கருப்பொருளாகக் கொண்டு, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாட்டு மக்களுக்கு நேற்றிரவு (30) விசேட உரையாற்றினார். அதில், இந்தப்…

மாணவர்கள் பாதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றச்சாட்டு

இந்த தடையை நீக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும் தமிழக அரசு தரப்பில் உச்ச…

IND vs SA சச்சினை விஞ்சிய கோலி: கோலியின் சாதனை சதத்தின் 3 முக்கிய கட்டங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒருநாள் போட்டி இன்னிங்ஸின் முதல் 25 பந்துகளிலேயே கோலி 2 சிக்ஸர்கள் அடிப்பது இதுவே மூன்றாவது முறை கட்டுரை தகவல்…

வெள்ளம், மண்சரிவு: இலங்கையில் இதுவரை 193 பேர் உயிரிழப்பு – 9.6 இலட்சம் மக்கள் பாதிப்பு!

இலங்கையில் நவம்பர் 16 முதல் தொடர்ந்து ஏற்பட்டு வரும் கனமழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு பேரிடர்களின் காரணமாக, இன்று (30) பிற்பகல் 12 மணி நிலவரப்படி 193…

ராமதாஸ் போல் ஒரு நாள் வைகோவும் மகனால் வருந்துவார்: மல்லை சத்யா தாக்கு

மதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா நேற்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவையில் நவம்பர் 20-ம் தேதி எங்கள்…

சேற்றில் சிக்கிய யானை 6 மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்பு

தமிழ்நாடு – ஆந்திர எல்லையோர ஏரியில் சேற்றுக்குள் சிக்கிய யானை சுமார் 6 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே…

டிட்வா புயல் தாக்கம் – சென்னை விமான நிலையத்தில் 54 விமான சேவைகள் இரத்து!

0 டிட்வா (Ditwah)புயல் தாக்கம் இலங்கையை விட்டு தற்போது இந்தியா- தமிழ்நாடு நோக்கி நகர்ந்துள்ளது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டின் சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 54…