சீறும் காலநிலையிலும் மாவீரர்களுக்காகத் துயிலும் இல்லத்தில் திரண்ட ஈழ மக்கள் | தீபச்செல்வன்
7 சாவரும்போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது என்பதை அனைவருக்கும் தீர்க்கமாகச் சொல்லியிருக்கிறது ஈழத் தமிழர் தேசம். எங்கள் விடுதலைக்காகப் போராடிய புலி மாவீர்ர்களைப் பயங்கரவாதிகள் என்று…