• Sat. Sep 6th, 2025

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • பயண ஆவணங்கள் இல்லாத இலங்கை தமிழர்களுக்கு தண்டனையில் இருந்து விலக்கு: உள்துறைக்கு அண்ணாமலை நன்றி | annamalai thanks home ministry for exemption from punishment for sri lankan Tamils ​​without travel documents

பயண ஆவணங்கள் இல்லாத இலங்கை தமிழர்களுக்கு தண்டனையில் இருந்து விலக்கு: உள்துறைக்கு அண்ணாமலை நன்றி | annamalai thanks home ministry for exemption from punishment for sri lankan Tamils ​​without travel documents

சென்னை: இலங்கை தமிழர்களிடம் பயண ஆவணங்கள் இல்லை என்றால் தண்டனையில் இருந்து கருணை அடிப்படையில் விலக்குஅளிக்கப்படும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்புக்கு தமிழக பாஜக முன்னாள்…

அதிமுக: செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி பற்றி என்ன பேசினார்? 10 நாள் காலக்கெடு விதித்தது ஏன்?

படக்குறிப்பு, செங்கோட்டையனுடன் அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமா ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் அதிமுக மூத்த தலைவரும் தமிழக முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன்…

ரயில் நிலையத்திற்கு வெளியே பாதசாரிகள் மீது பஸ் மோதியதில் பலர் காயம்

மத்திய இலண்டன் ரயில் நிலையத்திற்கு வெளியே நெரிசல் நேரத்தில் பாதசாரிகள் மீது பஸ் மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 8:20 மணியளவில் இலண்டனின் பரபரப்பான விக்டோரியா…

கோபியில் திரளும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் – முக்கிய அறிவிப்பு வெளியாவதால் பரபரப்பு | Gobi: Sengottaiyan to make big anouncement

ஈரோடு: கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதால் அவரது கட்சி அலுவலகத்தில் பரபரப்பு கூடியுள்ளது. அண்மையில், கோபி​யில் கட்​சி​யினருடன் ஆலோ​சனை நடத்​திய அதி​முக…

ஓபிஎஸ், தினகரன் விலகல்; மனம் திறக்கும் செங்கோட்டையன்: அதிமுக கூட்டணியில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், UGC கட்டுரை தகவல் தமிழ்நாட்டில் ஓ.பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து, டிடிவி தினகரனும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். மறுபுறம், இன்று வெள்ளிக்கிழமையன்று ‘மனம்…

காணாமலாக்கப்பட்டோருக்கு எமது அரசாங்கத்தில் நீதி கிடைக்காவிடின், எந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்கும்?

0 ஐக்கிய நாடுகள் சபையையோ அல்லது சர்வதேச சமூகத்தையோ திருப்திப்படுத்துவதற்காக காணாமல் போனோர் தொடர்பிலும்,மனித புதைகுழிகள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின் கடந்த…

மேட்டூர் அணை 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம் | Mettur Dam Surplus water discharge through 16 sluice gates stopped

மேட்டூர் / தருமபுரி: காவிரி ஆற்​றில் நீர்​வரத்து அதிகரித்​த​தால் மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் முழு கொள்ள​ளவான 120 அடியை கடந்த 2-ம் தேதி 6-வது முறை​யாக எட்​டியது.…

பாகிஸ்தான் பிரதமரை புதின் சந்தித்ததால் இந்தியாவுக்கு என்ன கவலை?

பட மூலாதாரம், @CMShehbaz படக்குறிப்பு, செவ்வாய்க்கிழமை சீனாவில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இடையே இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது. கட்டுரை…

மண்டைதீவு புதைகுழிக் கிணற்றை அகழ வலியுறுத்தி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

0 மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணதுகளை அகழ்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை  முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக் கொணரப்படுவதுடன் பாதிக்கப்பட்ட…

“பாமகவினர் எதிர்பார்க்கும் கூட்டணியை விரைவில் அறிவிப்பேன்” – அன்புமணி ராமதாஸ் | Alliance of 2026 Election will Announce Soon: Anbumani Ramadoss

மேட்டூர்: “நீங்கள் (பாமகவினர்) எதிர்பார்க்கும் கூட்டணியை விரைவில் அறிவிப்பேன்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேட்டூர் அடுத்த மேச்சேரிக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…