கோவை: வாக்களிக்க சொந்த ஊர் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு
பட மூலாதாரம், ANI தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 75,000-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள்…