மாவட்ட ஆட்சியர் செல்போனை ஹேக் செய்து தகவல்களை விற்ற உதவியாளர்கள் கைது
மத்தியப்பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் பிரதீப் நாராயண் யாதவ் என்பவர் ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், ஆட்சியரின் அலுவலகத்தில் இருந்து பல…