'சிங்கத்தை தடவிக்கொடுத்ததும் என் கையை விட்டுவிட்டது': மரணத்தின் பிடியில் இருந்து தப்பியவரின் அனுபவம்
“காலை 8:30 மணிக்கு என் பசுவுக்கு உணவளிக்கச் சென்றபோது, அங்கே ஒரு சிங்கம் அமர்ந்திருந்தது. அங்கிருந்து அது என்னைத் தாக்கியது. முதலில் அது என் தோளில் அடித்து…