சென்னையில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞரை அம்மிக்கல்லால் அடித்துக் கொன்ற கும்பல்
சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 23). இவர் அப்பகுதியில் செயல்பட்டு வந்த கஞ்சா கும்பலை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் அந்த கும்பல் அம்மிக்கல், பீர் பாட்டில்கள்…