• Mon. Dec 1st, 2025

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • இலங்கையில் ஒரே பகுதியில் ‘புதையுண்ட 23 தமிழர்கள்’- என்ன நடந்தது?

இலங்கையில் ஒரே பகுதியில் ‘புதையுண்ட 23 தமிழர்கள்’- என்ன நடந்தது?

கட்டுரை தகவல் (இக்கட்டுரையில் உள்ள விவரங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.) ”தாய் ஒருவர் அவருடைய 8 மாத குழந்தையை அரவணைத்தபடியே இறந்திருந்தார்.” என்கிறார் வி.கே.முத்துகிருஸ்ணன். இலங்கையின் கண்டி…

இலங்கையில் வெள்ளம், மண்சரிவில் சிக்கியவர்களை மீட்க இந்திய மீட்பு குழு வருகை!

0 இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கியவர்களை மீட்க உதவும் பொருட்டு இந்திய மீட்புக் குழுவின் இன்று (29) இலங்கை வந்துள்ளனர். விமானம் மூலம் வருகை வந்த…

“அதிமுகவையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு வந்திருக்கிறது!” – மருது அழகு ராஜ் பேட்டி

ஓபிஎஸ் பக்கம் இருந்துவிட்டு அண்மையில் திமுக-வில் இணைந்தவர் ‘நமது அம்மா’ நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகு ராஜ். எழுத்திலும் பேச்சிலும் எதிரணியை எதுகை மோனையுடன் எதவாக…

திட்வா புயல்: இலங்கையில் ஏற்பட்டுள்ள சேதத்தைக் காட்டும் 10 படங்கள்

பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் திட்வா புயலினால் எற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு…

புகலிடம் தேடுபவர்கள் மருத்துவ சந்திப்புகளுக்கு டாக்சிகளில் செல்வது தடை செய்யப்படும்!

6 இங்கிலாந்தில் புகலிடம் கோருபவர்கள், மருத்துவ சந்திப்புகளுக்கு டாக்ஸிகளைப் பயன்படுத்துவது எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் தடை செய்யப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. புகலிட அமைப்பில்…

மீனாட்சியம்மன் கோயில் சொத்துகள் தொடர்பாக 2 துறைகள் தாக்கல் செய்த பட்டியலில் வேறுபாடு: ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயில் சொத்​துகள் தொடர்​பாக அறநிலை​யத் துறை, வரு​வாய்த் துறை தாக்​கல் செய்த பட்டியலில் வேறு​பாடு​கள் இருப்​ப​தால், இரு துறை அதி​காரி​களும் ஆவணங்​கள் அடிப்​படை​யில்…

பொள்ளாச்சியின் 7 பிரபல சூட்டிங் ஸ்பாட்கள் இப்போது எப்படி உள்ளன?

ஒரு காலத்தில் மினி கோடம்பாக்கம் என்று அழைக்கப்பட்ட பொள்ளாச்சியில், ஆழியாறு அணை, திருமூர்த்தி மலை, கிழக்காடு வீடு போன்ற அழகிய இடங்களில் படப்பிடிப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்டன; இதற்குத்…

பொலிஸாரை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபர், நீதிமன்றத்தில் ஆஜரானார்!

0 லண்டன்டெரியில் (Londonderry) உள்ள வீடொன்றில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸ் அதிகாரிகள் நால்வர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது நபர் நீதிமன்றத்தில் ஆஜரானார். டெர்ரியில்…

நவ.19, 20-ல் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க திருச்சியில் இருந்து டெல்லிக்கு 200 விவசாயிகள் பயணம்

திருச்சி: டெல்​லி​யில் நாளை தொடங்கி 2 நாட்​கள் நடை​பெறும் போராட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக திருச்​சி​யில் இருந்து 200-க்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகள் நேற்று ரயி​லில் புறப்​பட்​டுச் சென்​றனர். தேசிய மயமாக்​கப்​பட்ட…

திட்வா புயல்: இலங்கை விமான நிலையத்தில் 2 நாட்களாக சிக்கியுள்ள தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் நிலை என்ன?

பட மூலாதாரம், UGC கட்டுரை தகவல் திட்வா புயல் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டின் பல பகுதிகளில் இயல்பு…