திருடி தின்றால் அதிர்ஷடம் என பரவும் வதந்தி- விநாயகர் பந்தல்களில் லட்டுகள் திருட்டு
விநாயகர் பந்தல்களில் லட்டுகளை திருடி தின்றால் அதிர்ஷ்டம் எனும் மூடநம்பிக்கையை பயன்படுத்தி மர்ம கும்பல் இரவு நேரங்களில் லட்டுகள், உண்டியல் தொகை, விழா அமைப்பாளர்களின் செல்போன்களை கொள்ளையடிக்கிறது.…