2 கப்பல்கள் கடத்தல்.. 22 இந்தியர்கள் நிலை என்ன?.. – ஏமன், சோமாலியாவில் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
ஏமன் மற்றும் சோமாலியா கடற்பகுதியில் 2 வணிக கப்பல்கள் கடத்தப்பட்டுள்ளன. இரண்டு கப்பல்களிலும் மொத்தம் 22 இந்தியர்கள் இருந்துள்ளனர். ஏமனில் கடத்தல் எரித்திரியா நாட்டுக்கு கொடியுடன் எண்ணெய்…