அ.தி.மு.க.வில் இருந்து விலகுகிறேன்… மரணத்தை விடக்கொடியது புறக்கணிப்பு: வைகைச்செல்வன்
அ.தி.மு.க. இலக்கிய அணிச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வைகைச்செல்வன் கடிதம் ஒன்றை அனுப்பிள்ளார்.…