• Wed. Dec 31st, 2025

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • தமிழக வரலாற்றை ஆய்வுசெய்ய மாதம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

தமிழக வரலாற்றை ஆய்வுசெய்ய மாதம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

சென்னை: எழும்​பூரில் உள்ள ஆவணக் காப்​பகத்​தின் அரிய ஆவணங்​கள் உதவி​யுடன் தமிழக வரலாறு குறித்து ஆய்​வுசெய்ய மாதம் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்​கப்​படும் என்று உயர்​கல்​வித்…

சத்தீஸ்கர்: கிறிஸ்தவத்துக்கு மதம் மாறியவர்களின் இறுதிச்சடங்குகளில் நீடிக்கும் சர்ச்சை

பட மூலாதாரம், Alok Putul படக்குறிப்பு, புனியா பாய் சாஹுவின் குடும்பத்தினர் இந்து மதத்திற்கு மாறிய பிறகு அவரது இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. கட்டுரை தகவல் சத்தீஸ்கர்…

கிளிநொச்சியில் 131 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!

0 கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்னாங்கண்டி பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் 131 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டு…

“அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும்”

“வரும் தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும். அவரை தோற்கடிப்பது தூத்துக்குடி மாவட்ட மக்களின் கடமையாக இருக்க வேண்டும்” என்று தமிழக பாஜக…

ஜனவரி 1 புத்தாண்டு முதல் அமலாகும் 6 மாற்றங்கள்; பான், ஆதார் மற்றும் வங்கி கணக்கு தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் 17 நிமிடங்களுக்கு முன்னர் 2025-ஆம் ஆண்டு விரைவில் முடிவடைந்து புதிய ஆண்டு தொடங்க உள்ள நிலையில், நீங்கள்…

மெக்சிகோ ரயில் விபத்தில் 13 பேர் பலி; 98 பேர் காயம்!

0 மெக்சிகோவின் ஒக்ஸாகா (Oaxaca) மாநிலத்தில் பயணிகள் ரயிலின் ஒரு பகுதி தடம்புரண்டதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 98 பேர் காயமடைந்துள்ளனர் என…

குண்டும் குழியுமான சாலை; சிக்னலும் இல்லை – போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மண்ணூர்பேட்டை

சென்னை: தொழிற்​பேட்டை பகு​தி​யான மண்​ணூர் பேட்டை சாலை குண்​டும் குழி​யு​மாகவும், சிக்​னல் இல்​லாத​தா​லும் அவ்​வழி​யாக செல்​லும் வாகன ஓட்​டிகள் போக்​கு​வரத்து நெரிசலில் சிக்கி தவித்து வரு​கின்​றனர். சென்னை…

கேரளா: தவறி விழுந்த ரயில் பயணியை காப்பாற்றிய பெண் காவலர்

பட மூலாதாரம், UGC ஆந்திராவில் துவாடா வழியாக எர்ணாகுளம் சென்ற டாடா – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் எலமஞ்சிலி அருகே தீ விபத்துக்கு உள்ளானது. இதில் விஜயவாடாவைச்…

30 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த முதல் குழந்தை: இத்தாலிய கிராமத்தை நோக்கி குவியும் பயணிகள்!

0 இத்தாலியின் அப்ருஸ்ஸோ (Abruzzo) மாகாணத்தில் உள்ள சிறிய கிராமமான பாலியரே டி மார்சி (Pagliara dei Marsi) தற்போது சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.…

ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழங்கிய 3.12 ஏக்கர் நிலம் மீட்பு

சென்னை: சென்​னை​யில் ஆதர​வற்​றோர் இல்​லத்​துக்கு வழங்​கப்​பட்ட நிலத்தை வணிக நோக்​கில் பயன்​படுத்​தி​ய​தால், 3.12 ஏக்​கர் நிலத்தை அரசு மீட்டு நடவடிக்கை எடுத்​துள்​ளது. இது தொடர்​பாக, சென்னை மாவட்ட…