அரச சேவையில் 73,000 பேர் இணைத்துக்கொள்ளப்படுவர் | ஜனாதிபதி அறிவிப்பு
5 இலங்கையின் அரச சேவைக்கு 73 ஆயிரம் பேரை உள்வாங்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று (27)…