இலண்டனில் யூத சமூகத்தை உளவு பார்த்ததாக சந்தேகம்: நான்கு ஈரானியர்கள் கைது
21 இலண்டனில் யூத சமூகத்தை குறிவைத்து உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் நான்கு ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையை இலண்டன் மெட்ரோப்பொலிட்டன் பொலிஸார், வெள்ளிக்கிழமை…