சி.பி.எஸ்.இ. வினாத்தாள் விவகாரம்: உண்மையான குற்றவாளி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாதுகாப்பாக உள்ளார்- ராகுல் காந்தி
சி.பி.எஸ்.இ.12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியை டிஜிட்டல் முறையில் (ஓ.எஸ்.எம். முறை) நடப்பாண்டில் அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு…