புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே பியூட்டி பார்லர் உரிமையாளர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் வீட்டு உரிமையாளர்கள் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு…