கணவரை சுத்தியலால் அடித்துக் கொன்ற மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலாவர் மாவட்டத்தில், கணவரை கொன்றதற்காக 32 வயதுடைய பெண் ஒருவருக்கும் அவரது காதலருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொலை நடந்தபோது அறையில்…