• Sat. Apr 11th, 2026

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • புதுமுக நடிகர் அர்ஜுன் பிரபாகரன் நடிக்கும் ‘பேட்டில்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

புதுமுக நடிகர் அர்ஜுன் பிரபாகரன் நடிக்கும் ‘பேட்டில்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

அறிமுக நாயகன் அர்ஜுன் பிரபாகரன் கதையின் நாயகனாக புரட்சிகரமான வேடத்தில் நடித்திருக்கும் ‘பேட்டில் ‘ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இன்றைய இளம் தலைமுறையினரின் புரட்சி பாடகராக…

Netanyahu | போர் நிறுத்தம் கிடையாது… ஹிஸ்புல்லா மீது தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்

“லெபனானில் போர் நிறுத்தம் இல்லை” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக கூறியதுடன், ஹிஸ்புல்லாவிற்கு எதிராக “முழு பலத்துடன்” இராணுவ நடவடிக்கைகளை தொடர போவதாக தெரிவித்தார்.…

இரான் போர் நிறுத்தம்: மத்திய கிழக்கில் இனி இந்த 3 மாற்றங்கள் நிகழுமா?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் ஒரே நாளில், டொனால்ட் டிரம்ப் இரானின் நாகரிகம் “இன்று இரவு அழிந்துவிடும்” என்ற மிரட்டலில் இருந்து, பேச்சுவார்த்தைக்கு அறிவிக்கும்…

சுங்கப் பிரிவால் நூல்கள் அல்லது பொருட்கள் வரும்போது தடுத்து வைப்பது வழக்கமான நிகழ்வுதானே என்று கூறுகிறார்களே?

17 ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் இலங்கையில் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டிருப்பது கருத்துச் சுதந்திரம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது என சிங்கள அமைப்புக்கள் சாடுகின்றன. அத்துடன்…

Fire Accident | மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து… பதறிய பயணிகள்

மும்பை விமான நிலையத்தின் டெர்மினல் 1-க்குள் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. மும்பை தீயணைப்பு படையின் தலைமை தீயணைப்பு அதிகாரி ரவீந்திர அம்புல்கேகரின் கூற்றுப்படி, டெர்மினலுக்குள் இருந்த…

போருக்கு நடுவில் இரானில் இருந்து தமிழக மீனவர்கள் வெளியேறி அர்மேனியா சென்றது எப்படி?

குறிப்பாக மீன்பிடி தொழிலில் ஈடுபட தமிழ்நாட்டிலிருந்து இரான் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற மீனவர்கள் சொந்த ஊருக்கு உடனடியாக திரும்ப முடியாமல் தவித்துவந்தனர்.

தனி உலக மரதன் சம்பியன்ஷிப் | உலக மெய்வல்லுநர் நிறுவனம் 2030இல் அறிமுகப்படுத்தவுள்ளது

4 வீதி ஓட்டப் போட்டிகளில் முதன்மை வாய்ந்த மரதன் ஓட்டப் போட்டிக்கு என தனியான உலகளாவிய நிகழ்ச்சியை உருவாக்குவதன் மூலம் மெய்வல்லுநர் விளையாட்டுத்துறை போட்டி அட்டவணையை புதுப்பிக்கப்…

தமிழ்நாட்டில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் மே 31…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னரே அறிந்திருந்த பிள்ளையான் | அம்பலப்படுத்திய அமைச்சர்

4 இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்கூட்டியே அறிந்திருந்தார் என்பதற்கான தகவல் வெளியாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர்…