மட்டக்களப்பில் 20 ஏக்கரில் சிறைக்கைதிகளினால் செய்கை பண்ணிய நெற்செய்கையின் அறுவடை
10 மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக் கைதிகளினால் செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கையின் அறுவடை விழா இன்று வியாழக்கிழமை (05) காலை சிறைச்சாலை அத்தியட்சகர் அசித குணதிலக தலைமையில் நடைபெற்றது.…