இது நாங்கள் ஏற்கனவே கூறியதுதான்: நிதிஷ்குமார் பற்றி பிரசாந்த் கிஷோர்
பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் அந்தப் பதவியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார். அவர் மாநிலங்களவைக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நிதிஷ்குமாரின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும்…