• Tue. Dec 2nd, 2025

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • ‘அதிமுக வாக்குகள் தான் அதிகம் காலியாகப் போகிறது!’ – சீமான் புதிய கண்டுபிடிப்பு

‘அதிமுக வாக்குகள் தான் அதிகம் காலியாகப் போகிறது!’ – சீமான் புதிய கண்டுபிடிப்பு

தங்கள் எஜமானர் கொண்டு வந்தது என்பதால் எஸ்ஐஆரை பழனிசாமி ஆதரிக்கிறார். ஆனால், அதிகப்படியாக அவரது வாக்குகள் தான் காலியாகப் போகிறது என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

திட்வா புயல் – இலங்கையின் தற்போதைய நிலவரத்தை காட்டும் 20 புகைப்படங்கள்

திட்வா புயல் இலங்கையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல இடங்கள் புயலைத் தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து…

NHSஇல் சிகிச்சை பெற்றுவரும் காஸா குழந்தைகளை இளவரசர் வில்லியம் பார்வையிட்டார்

0 தேசிய சுகாதார சேவையில் (NHS) சிகிச்சை பெற்று வரும் காஸாவைச் சேர்ந்த கடுமையான நோயுற்ற குழந்தைகளை, வேல்ஸ் இளவரசர் வில்லியம் பார்வையிட்டுள்ளார் என்று கென்சிங்டன் அரண்மனை…

‘புதியவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்’ – மதில் மேல் பூனையாய் நிற்கும் ரங்கசாமி கருத்து

புதுச்சேரி அரசியலில் பாஜக அமைச்சர் ஜான்குமார் முதல்வர் ரங்கசாமிக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்கி வருகிறார். லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸை வைத்து, வரும் தேர்தலில்…

திட்வா புயல் எங்கே? தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்? நேரலை

பட மூலாதாரம், IMD படக்குறிப்பு, திட்வா புயலின் நிலையைக் காட்டும் இந்திய வானிலை ஆய்வு மைய இணையதள வரைபடம். 30 நவம்பர் 2025, 02:03 GMT புதுப்பிக்கப்பட்டது…

பலாலி பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்த வெள்ள நீர்

0 நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் பாதுகாப்பு படைகளின் முகாம்கள் மற்றும் அலுவலகங்களும் பாதிப்படைந்துள்ளன. அந்தவகையில் யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் பொலிசார்…

பெண்கள் மாணவிகளால் இந்த ஆட்சி முடிவுக்கு வரும்

தமிழகத்தை 4 மண்டலங்களாகப் பிரித்து மண்டலம் வாரியாகச் சென்று, இயக்க பணி, மக்கள் பணி, கூட்டணி என்று செயலாற்றி, வரும் தேர்தலில் வெல்லக்கூடிய சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.…

திட்வா புயல் இலங்கையை விட்டு நீங்கினாலும் தீராத ஆபத்து – என்ன நடக்கிறது?

கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி சிங்கள சேவை பதவி, 29 நவம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 42 நிமிடங்களுக்கு முன்னர் புயல் இலங்கையை விட்டு நகர்ந்துள்ளது. இன்று மழை…

கார் தண்ணீரில் விழுந்தால் எப்படி உயிர் காக்கலாம்?

கார் திடீரென தண்ணீரில் விழும்போது, சில விநாடிகளில் எடுக்க வேண்டிய முடிவுகள் தான் உயிரை காப்பாற்றும். இதோ மிகவும் முக்கியமான தகவல் கார் தண்ணீர் மூழ்கும் போது…

தமிழக வரலாற்றை ஆய்வுசெய்ய மாதம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

சென்னை: எழும்​பூரில் உள்ள ஆவணக் காப்​பகத்​தின் அரிய ஆவணங்​கள் உதவி​யுடன் தமிழக வரலாறு குறித்து ஆய்​வுசெய்ய மாதம் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்​கப்​படும் என்று உயர்​கல்​வித்…