வடக்கில் குற்றச் செயல்கள் முற்றாகக் கட்டுக்குள் வரும்! – பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு
வடக்கு மாகாணத்தில் குற்றச் செயல்கள் முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ.தனபால தெரிவித்தார். அண்மையில்…