• Fri. Aug 21st, 2026

24×7 Live News

Apdin News

டெல்லியில் துணிகரம்: ஜெய்ப்பூர் வியாபாரியின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 கோடி மதிப்பிலான நகை அபேஸ்

Byadmin

Aug 21, 2026


கார் கண்ணாடியை உடைத்து நகை திருட்டு

அப்போது, பேக்குகள் மற்றும் சூட்கேசை காரிலேயே வைத்துவிட்டு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் திரும்பி வரும்போது, காரின் பின் கண்ணாடி உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டது.

இது தொடர்பாக கணையா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் இரண்டு பேர் ஹெல்மெட் அணிந்து இரு சக்கரவாகனத்தில் வந்து கொள்ளை அடித்தது தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

By admin