• Thu. Jun 4th, 2026

24×7 Live News

Apdin News

டெல்லி ஓட்டல் தீ விபத்து: 21 பேர் உயிரிழந்த வழக்கில் கட்டிட உரிமையாளர் கைது

Byadmin

Jun 4, 2026


மேலும், அலட்சியம் மற்றும் மனித உயிரிழப்புக்கு காரணமான குற்றச்சாட்டுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி துணைநிலை ஆளுநர் சர்தார் தரன்ஜித் சிங் சந்து, நகரம் முழுவதும் ஓட்டல்கள், மருத்துவமனைகள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட வணிகக் கட்டிடங்களில் ஒரு மாத கால தீ பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

By admin