தாய்லாந்தில் ஒரு சிறுவன் தனது தாத்தா, பாட்டி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சிலரை துப்பாக்கியால் சுட்டதில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
தாய்லாந்தில் பள்ளி அருகே 14 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் தாத்தா, பாட்டி உட்பட 7 பேர் உயிரிழப்பு – என்ன நடந்தது?