• Thu. Aug 27th, 2026

24×7 Live News

Apdin News

‘திடீர்ன்னு ஒரு சத்தம்’ – நேபாளத்தில் வெள்ளத்தில் இருந்து தப்பித்த தமிழர் விவரிக்கும் தகவல்கள்

Byadmin

Aug 27, 2026


காணொளிக் குறிப்பு, தமிழர்கள்

காணொளி: ‘திடீர்ன்னு ஒரு சத்தம்’ – நேபாளத்தில் வெள்ளத்தில் இருந்து தப்பித்த தமிழர் விவரிக்கும் தகவல்கள்

பிரசுரிக்கப்பட்டது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு டூரிஸ்ட் ஏஜென்சி மூலம் நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற 57 தமிழர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் ஓசூரைச் சேர்ந்த ரகு என்பவர் அங்கு நடத்தவற்றை கும்பகோணம் தாசில்தார் பூங்கொடியிடம் தொலைபேசி வாயிலாக விவரித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin