• Fri. Apr 17th, 2026

24×7 Live News

Apdin News

“நான் தான் முதலமைச்சர் ஆகியிருக்க வேண்டும்; ஏமாந்து விட்டுவிட்டேன்” – செங்கோட்டையன் பேசியது என்ன?

Byadmin

Apr 17, 2026


காணொளிக் குறிப்பு, “நான் தான் முதலமைச்சர் ஆகியிருக்க வேண்டும்; ஏமாந்து விட்டுவிட்டேன்”

“நான் தான் முதலமைச்சர் ஆகியிருக்க வேண்டும்; ஏமாந்து விட்டுவிட்டேன்” – செங்கோட்டையன்

“ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் தான் முதலமைச்சர் ஆகியிருக்க வேண்டும்” என த.வெ.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அதிமுகவிலிருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த அவர் ஈரோட்டில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தின் போது இவ்வாறு பேசினார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin