• Wed. May 13th, 2026

24×7 Live News

Apdin News

பாகிஸ்தானில் தரையிறங்கிய ஈரான் போர் விமானம் – எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

Byadmin

May 13, 2026


கடந்த ஏப்ரல் மாதம் ஈரானை சேர்ந்த RC-130H போர் விமானம் பாகிஸ்தானில் உள்ள நூர் கான் விமான தளத்தில் தரையிறக்கப்பட்ட போது, அப்போது எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்ட ஈரான் போர் விமானம், கடந்த ஒரு மாதமாக அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்துள்ளதாக டேமியன் சைமன் என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாகிஸ்தானை குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி அமெரிக்காவை சேர்ந்த பாதுகாப்பு செயலகத்தில் அந்நாட்டு செனட் அதிகாரி கிரஹாம் தெரிவித்துள்ளார்.

By admin