ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான உலக சாம்பியன் இந்திய அணி ஜப்பானில் முதல் முறையாக விளையாட உள்ளதால், இது ஜப்பான் கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.
இந்திய அணியின் திலக் வர்மா மற்றும் ரவி பிஷ்னோய் போன்ற சில வீரர்கள் 2020-ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் ஜப்பானுக்கு எதிராக விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.