• Sat. Jul 4th, 2026

24×7 Live News

Apdin News

ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனம்.. ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு மாநில உரிமைகளில் சமரசம் – உதயநிதி

Byadmin

Jul 2, 2026


ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, ஆளுங்கட்சியினர் மாநில உரிமைகளை சமரசம் செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

‘ஆளுநர் ஆய்வு செய்தார்’ என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது.

மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில் – அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார்.

By admin