• Wed. Aug 26th, 2026

24×7 Live News

Apdin News

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க நடவடிக்கை- முதலமைச்சர் விஜய்

Byadmin

Aug 26, 2026


மத்திய அரசு மற்றும் இந்திய தூதரகத்துடன் தொடர்பு

நேபாளத்தில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் வாயிலாக அவர்களின் தற்போதைய நிலவரத்தைப் பெற்று, அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு கொண்டு வரத் தேவையான உதவிகளைத் தமிழக அரசு விரைந்து மேற்கொண்டு வருகிறது.

By admin