• Sun. Jun 28th, 2026

24×7 Live News

Apdin News

கண்ணியத்துடன் நடந்த இறுதி ஊர்வலம்..!- தமிழக முதலமைச்சருக்கு நன்றி கூறிய சரத்குமார்

Byadmin

Jun 28, 2026


மேலும், ஆரம்பம் முதல் இறுதிவரை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, மதிப்புமிக்க நிகழ்வாக நடத்திய தமிழ்நாடு காவல்துறையினருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பூர்ணிமா பாக்யராஜ்

சாந்தனு பாக்யராஜ் – கீர்த்தி சாந்தனு

சரண்யா பாக்யராஜ்

ரா.சரத்குமார்

ராதிகா சரத்குமார்

பார்த்திபன் மற்றும் குடும்பத்தினர்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

By admin