• Sat. Aug 1st, 2026

24×7 Live News

Apdin News

முன்ஜாமினுக்கு உச்ச நீதிமன்றத்தை நாடிய செந்தில் பாலாஜி – கேவியட் மனுத்தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை!

Byadmin

Jul 30, 2026


உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

உயர் நீதிமன்றம் முன்ஜாமினைத் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாடி மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை நாளை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையும் கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம், இவ்வழக்கில் தங்களது தரப்பு வாதத்தை கேட்கும் வரை செந்தில் பாலாஜிக்கு எந்த நிவாரணமும் வழங்கக் கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தைக் கோரியுள்ளது.

By admin