சூறைக்காற்றுடன் மழை – 10,000க்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. விவசாயக் கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்ட சூழ்நிலையில் விவசாய பயிர்களுக்கு போதிய தண்ணீர் இல்லாமல்…