தாமிர சுரங்க விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 14 பேர் மீட்பு
2 ராஜஸ்தான், ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள கோலிஹான் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 14 பேர் மீட்கப்பட்டனர். சுரங்கத்தில் பயன்படுத்தப்பட்ட லிப்ட் திடீரென நேற்று இரவு…
2 ராஜஸ்தான், ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள கோலிஹான் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 14 பேர் மீட்கப்பட்டனர். சுரங்கத்தில் பயன்படுத்தப்பட்ட லிப்ட் திடீரென நேற்று இரவு…
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) காலை முதலே அவ்வப்போது சாரல் மழை பொழிகிறது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றத்தை அடுத்து மக்களை போலீஸார் கடற்கரையிலிருந்து…
மகாராஷ்டிர மாநில முதல்வராக சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே உள்ளார். இவர் இன்று நாஷிக் மாவட்டம் பஞ்சாவதிக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் வந்தார்.…
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சீனாவுக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்திக்கிறார். புதின் ஐந்தாவது முறை ரஷ்யாவின் அதிபராகப் பதவியேற்றபின்னர் இந்த…
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜுரிச் நகரில் இருந்து கனடாவுக்கு கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதி சென்ற விமானத்தில் கன்டெய்னர் ஒன்றில் தூய்மையான 6,600 தங்க கட்டிகள்…
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (வியாழக்கிழமை) காலை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவும் ஆங்காங்கே மழை பெய்த நிலையில் வெப்பத்தால் வாடிய சென்னை…
கோபி: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி பாப்பக்காள்(65). இவர்களது மகன் தேவராஜ். பழனிச்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்…
ப்ளே ஆஃப் சுற்றில் எந்தெந்த அணிகள் இடம் பெறும் என்பதில் இன்னும் தெளிவு இல்லாமல் ரசிகர்களை ஏங்க வைத்திருக்கிறது இந்த ஐபிஎல் சீசன்.
“அம்மா நேரமாச்சு. கடை திறக்க முதலே போய் நிக்கவேணும் பிந்திப் போனால் முதலாளி கத்துவாரம்மா” கடைக்குப் போக அவசரப்பட்டேன். “சாப்பிட்டிட்டுப் போ. இனி வேலை முடிஞ்சு வந்துதான்…
சென்னை: நாய்கள் கடித்ததால் பலத்த காயமடைந்த சிறுமி, சிகிச்சை முழுமையாக முடியும் வரை அப்போலோ மருத்துவமனையில் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை 4-வது லேன்…